Tuesday, February 22, 2011

புதிய தொழில்நுட்பத்துடன் வந்துள்ள Motorola Defy- பாத்தா அசந்துருவிங்க


Dust, Scratch & Water resistant mobile (Motorola Defy) உங்க மொபைல (Mobile) தண்ணியில் போட்டு விளையாடுங்க, கத்தியினால் கீறிப் பாருங்க, மண்ணுல போட்டு புரட்டிஎடுங்க. எனக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கானு மட்டும் கேட்காதிங்க. Motorola அறிமுகப் படுத்தியுள்ள மொபைலில் இத்தகைய பாதுகாப்பு வசதிகள் வந்துள்ளது.
Android தொழில்நுட்பத்துடன் இயங்க கூடிய இந்த மொபைல் வேகம் உள்ளதாகவும், வேண்டிய வசதிகள் அனைத்தும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. 5 mb கேமராவுடன் வந்துள்ள இதன் விலை தோராயமாக 18,000 (approximate) என்று நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
15,000 கு மேல் மொபைல் வாங்க வேண்டும் என்று எண்ணினால் Motorola Defy மிகச்சிறந்த தேர்வாகும்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்.
480 x 854 pixels, 3.7 inches
Gorilla Glass display
- Touch sensitive controls
MOTOBLUR UI with Live Widgets
- Multi-touch input method
Accelerometer sensor for UI auto-rotate
- Proximity sensor for auto turn-off
OS Android OS, v2.1 (Eclair), upgradable to v2.2
CPU 800MHz Cortex-A8 processor, TI OMAP3610 chipset
Dustproof and water-resistant
- Digital compass
- MP3/WAV/WMA/AAC+ player
- MP4/WMV/H.263/H.264 player
- Google Search, Maps, Gmail, YouTube, Google Talk
- Facebook, Twitter, MySpace integration
- Document viewer
- Flash Lite
- Photo viewer/editor
- Organizer
- Voice memo/dial/commands
- Active noise cancellation with dedicated mic
Predictive text input

if you want to see demo video please click the following link

Wednesday, February 16, 2011

உங்கள் கணினியை பாதுகாக்கும் மென்பொருள்....


நீங்கள் இல்லாதபொழுது , மற்றவர் உங்கள் கணினியில் படம் பார்க்க வேண்டும் ஆனால் பயன்படுத்த கூடாது. முடியாத ஒன்று இதற்கு முன். ஆனால் இப்பொழுது முடியும். மிகவும் எளிதாக எந்த ஓரு செலவும் இன்றி சிறிய மென்பொருள் கொண்டு இது சாத்தியம்.
இதை நீங்கள் பதிவிறக்கம் செய்ய, கீழுள்ள இணையத்திற்கு செல்லவும்.
if you want to demo how to install and how to work for this above software,please see the following video link

thanks...

Tuesday, February 8, 2011

கடல்கள் இடையே உள்ள திரைகள்.

  مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَنِ  بَيْنَهُمَا بَرْزَخٌ لاَّيَبْغِيَن
    அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)

அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
    இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
    ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
    மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.

وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
    நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
    இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும...

Tuesday, February 1, 2011

புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம்...


















எல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க கூடும். ஆனால் இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப் படுத்த முடியும். இனி இதற்காக கைவழி கொள்ள வேண்டாம்.
மென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும்.
இதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி.
மென்பொருள் வேண்டுமே என்று கேட்கலாம் , கவலை கொள்ள தேவை இல்லை.
நீங்கள் முதலில் செய்ய வேண்டியது


http://www.pixlr.com

இந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும் (click)
இதைப் பற்றிய விளக்கம் வீடியோ டுடோரியாலாக இனிவரும் ஒவ்வொரு வீடியோ டுடோரியாலுடன் கொடுக்கப் படும்.........