Thursday, April 28, 2011

யாகூவின் டெலிசியஸ் இப்பொழுது யூடூப் நிறுவனர்கள் கையில்.....









Yahoo Sells Delicious To YouTube Founders . யாகூவின்(yahoo)  நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்துவிட்டது. இப்பொழுது யூடூப் (youtube) நிருவனர்களான Chad Hurley மற்றும் Steve Chen யாகூவின் டெலிசியஸ் (Delicious) இணையதளத்தை வாங்கி உள்ளது. இது AVOS என்ற இணையதள கம்பெனியின் கீழ் வருகிறது.
Delicious இணையததளமானது இணையத்தை பயன்படுத்துவோரின் பிடித்தமான வலைபக்கங்களின் முகவரியை சேமித்துவைக்க பயன்படும் தளமாகும். இதின் முக்கிய பயன் என்னவெனில். இணையத்தை பயன்படுத்துவோர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின் சேமித்த இணைய முகவரிகளை எடுத்துப் பார்க்க முடியும்.
தற்பொழுது Delicious இணையதளம் Youtube நிறுவனர்களிடம் விற்கப்பட்டுள்ளது. இருப்பினும் July 2011 வரை yahoo நிறுவனம் Delicious இணையதளத்தை வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளது. அதற்குப் பின் Delicious உபயோகப்படுத்துவோரின் விவரங்கள் மற்றும் அவர்களின் தகவல்கள் Delicious ன் புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப் படும்.
இந்த பரிமாற்றம் நடக்கும் கால கட்டத்தில் Delicious உபயோகிப்போர்களிடம், இந்த ஒப்பந்தம் பற்றி விளக்கப் பட்டு ஒப்புதல் வங்கப் படும்.
ஏன் இந்த பரிமாற்றம் :
Yahoo நிறுவனத்தால் Delicious ஐ பெரிய அளவுக்கு திறம்பட நடத்தமுடியவில்லை. எனவே AVOS வசம் Delicious ஒப்படைக்கப்பட்டது.
AVOS என்ன செய்யப் போகிறது :
Delicious இணையதளத்தை இன்னும் புதுமையான வகையில் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றவிருக்கிறது. மேலும் தற்பொழுதுள்ள அணைத்து தகவல்களையும் அவ்வாறே இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்.
இந்த வாய்ப்பின் மூலம் Delicious இணையதளம் புதிய பரிணாமத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம். இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள Delicious Blog ஐ பார்க்கவும்

Wednesday, April 27, 2011

சோனி நிறுவனம் புதிய இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது....














Sony launches two Android 3.0 tablets. டேப்லட் கணிணி சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் சோனி நிறுவனம் இரண்டு ஏன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இது கூகுளின் மென்பொருளை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டது. ஜப்பான் கம்பெனியான சோனி இந்த டேப்லட்கள் மற்ற சோனியின் சாதனங்களுடன் இயங்க வல்லது என்று தெரிவித்து உள்ளது.
இந்த டேப்லட்கள் S1 மற்றும் S2 என்று பெயரிடப் பட்டுள்ளது. S1 டேப்லட் ஆனது உயர்ரக பொழுதுபோக்கை முதன்மையாக கொண்டது. S2 டேப்லட் ஆனது தொலை தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் மையமாக கொண்டது.
இந்த இரண்டு டேப்லட்களிலுமே Wifi , 3G மற்றும் 4G வசதிகள் உள்ளது. இதன் மைய நோக்கமே விளையாட்டு , இணைய புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை சோனியின் “Premium Network Services” என்ற சேவையின் மூலம் மக்களுக்கு தருவதுதான்.
முதலில் காட்டப்பட்டுள்ளது S1 டேப்லட் ஆகும்.  இது 9.4 இன்ச் தோடு இரையைக் கொண்டது. மேலும் இது “off- center of gravity ” என்ற முறையில் கையில் எளிதாக பிடித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இரண்டாவதாக கட்டப் பட்டுள்ளது S2 டேப்லட் ஆகும். இது இரண்டு 5.5 இன்ச் தோடு இரையைக் கொண்டது. இதை மடித்தும் வைத்துக்கொள்ளலாம். இந்த தொடுதிரைகளை ஒரே திரையாகவும் உபயோக்கிலாம் இல்லையெனில் இரு வேறு திரைகளாவும் பயன்படுத்தலாம்.
இந்த சோனியின் “premium network service” மூலம் பெறக்கூடியவை Qriocity music, video service மற்றும் PlayStation Suite.
இந்த PlayStation Suite மூலம் உண்மையான PlayStation விளையாட்டுக்களை அதே தெளிவுடன் இந்த டேப்லட்களில் விளையாட முடியும். மேலும் இதை மற்ற சோனி சாதனங்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாகவும் உபயோகிக்க முடியும்.
சோனி நிறுவனத்தின் வைஸ் ப்ரசிடன்ட் Kunimasa Suzuki , புதுவிதமான பொழுதுபோக்கு சாதனங்களை மற்றும் வாழ்கையின் தேவைக்கேற்ற வகையில் அமைக்கப்பட்ட சாதனங்களை மக்களுக்கு வழங்கும் என்று தெரிவித்து உள்ளார்.
எது எப்படியோ ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மிகப் பெரும் பலத்துடன் பல நிறுவங்கள் தொழிற்ச்சந்தையில் இறங்கிவிட்டது. யார் கண்டது அடுத்த அரசு அனைவருக்கும் இலவசமாக இந்த டேப்லட்களை கூட விநியோகிக்கலாம்....
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்...

Real Madrid 0-2 Barcelona


Lionel Messi struck twice late on as Barcelona took a huge step towards the Champions League final with a 2-0 win over Real Madrid.

Messi, taking his tally to 52 in all competitions this season, netted in the 76th and 87th minutes - the second a typically brilliant solo effort - to settle an ill-tempered clash which saw Madrid defender Pepe sent off in the 61st minute.
That incident also saw Madrid coach Jose Mourinho - who on Tuesday sparked a war of words with counterpart Pep Guardiola - sent to the stands, while Barca reserve goalkeeper Jose Pinto was also shown a red card following an incident at half-time.
However, the end result means Barca, European champions in 2006 and 2009, are now firm favourites to progress to next month's final at Wembley.
Barca welcomed back captain Carles Puyol - who has been absent for all five of his side's defeats this season - but the visitors still had a number of absentees with Andres Iniesta, Eric Abidal and Adriano among the missing.
Madrid, who last week ended their three-year wait for a trophy when they beat Barca to win the Copa del Rey final, were unable to call on the suspended Ricardo Carvalho and injured Sami Khedira.
The first half was a cagey affair with Madrid content to let Barca have possession well away from danger and the visitors unwilling to commit too many men forward.
That led to Cristiano Ronaldo showing his frustration at one point as well as the home fans, and meant goalscoring chances at either end were few and far between.
Xavi tested Iker Casillas with a well-struck volley early on, while the Barca schemer also had the best chance of the opening period in the 24th minute after latching onto Lionel Messi's pass.
However, he was again denied by Spain team-mate Casillas, who blocked his low shot.
David Villa also saw a low effort go not far wide as Barca sought a valuable away goal.
At the other end, Madrid fans had to wait until just before half-time to see their side give Barca goalkeeper Victor Valdes something to think about.
Ronaldo tried his luck from 25 yards and the ball rebounded back off Valdes' chest. Mesut Ozil looked set to net as he followed up, but Valdes saved his effort and an offside flag would have ruled out any goal anyway.
As the players left the field following an increasingly niggly first half, there was a melee between the sides as they entered the tunnel that resulted in Pinto receiving a red card.
Mourinho decided to switch things at the break, taking off Mesut Ozil and sending on Emmanuel Adebayor, who scored twice here in the 4-0 quarter-final, first leg win over Tottenham.
Both sides had half-chances at the start of the second period, with Messi and Ronaldo seeing efforts blocked, before Madrid defender Sergio Ramos picked up a yellow card which rules him out of the second leg.
Much worse was to follow for Madrid though as they were reduced to 10 men when Pepe was shown a straight red card following a challenge on Dani Alves that left the Brazilian writhing in agony.
That was the fourth time in four clashes with Barca this season that Madrid have had a player sent off, and Mourinho's anger on the touchline resulted in him being sent to the stands.
Barca sensed a great opportunity to take control of the tie and almost went ahead in the 68th minute when Villa saw a shot saved by Casillas and Pedro headed the rebound inches wide.
And their next opening saw them take the lead when substitute Ibrahim Afellay did well to create space down the right and his low cross was turned in by Messi running in at the front post.
Messi was not finished and struck a brilliant second with three minutes remaining to leave Barca with one foot in the final.
The Argentina ace dribbled past several Madrid defenders at pace before sliding a right-footed shot past Casillas.......

Monday, April 25, 2011

யாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது.....

யாஹூ  (Yahoo Search) மற்றும் பின்ங் (Bing Search) தேடுபொறி   நிறுவனங்கள் இணைந்து செயற்படப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.  கூகிள் சில மாதங்களுக்கு முன்புதான், தனது தேடலுக்கான புதிய Caffeine Algorithm என்ற புதிய தேடல் உக்தியியை அறிமுகப்படுத்தியது.

இது தற்போதைக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் மாத்திரமே செயற்படும் பின்னர் மற்ற நாடுகளில் நிறுவப்படும்.

சந்தையில் 65% பங்கினைக்  கூகிள் நிறுவனம்  கொண்டுள்ளது. யாஹூ,பின்ங் தேடுபொறிகள் முறையே 2ம் 3ம் இடத்தில் உள்ளது.   யாஹூ தேடுபொறியில்  கிடைக்கும்  முடிவினை பின்ங் தேடுபொறி வழங்கப்போவதாக யாஹூ அறிவித்துள்ளது.

யாஹூ மற்றும் பிங் தேடு பொறிகள் இணைவது கூகல் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்கனவே பயர்பாக்ஸ் குழுமத் தலைவர் ASA கூகள் நிறுவனத்தின் மக்களின் தனிப்பட்ட ப்ரைவேட் தகவல்களை கையாலும் விதம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்பதால், மக்கள் பிங் தேடு பொறியைப் பயன்படுத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.




கூகிள் தேடுபொறியினை(Google Search Engine) வெற்றி கொள்ளவே இந்த இரு நிறுவனங்களும் கை கோர்த்திருப்பது தெளிவாக தெரிகிறது...


தமிழின் பெருமை....


கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இந்த எழுத்துருக்களின் பயணமே பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் போலிருக்கின்றது.
மேலும் சில தமிழின் பெருமைகள் இங்கே.
ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

அளவைகள்
நீட்டலளவு
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி

Friday, April 22, 2011

காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலட்சியப்போக்கு......





காயல்பட்டினம் பெரிய தெருவில் செயல்பட்டு வருகிறது ஐ.ஓ.பி. என்று சுருக்கியழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையிலும், சனிக்கிழமை மட்டும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும் வேலை நேரம் என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும் வங்கி வளாகத்திலுள்ள பலகை தெரிவிக்கிறது. இது இப்படியிருக்க, வேலை நேரங்கள் முறையாக பேணப்படுவதில்லை... மதிய உணவு இடைவேளை என்று தம் விருப்பத்திற்கேற்ப ஓய்வெடுத்துக் கொள்கின்றனர்... அவசியமற்ற காரணங்களைக் கூறி வங்கி மேலாளர் வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்... மணிக்கணக்கில் காத்திருந்தாலும் அசட்டையாகவே அலுவலர்கள் பணி செய்கின்றனர்... காத்திருப்பு குறித்து முறையிட்டாலும் வேண்டுமென்றே கண்டுகொள்வதில்லை... பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தும், பெண்களை ஆண்கள் பகுதிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தல்... இவை காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்கள் மீது வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். இந்நிலையில், இன்று மதியம் 02.30 மணிக்கு இவ்வங்கிக்கு ஏ.கே.இம்ரான் என்ற வாடிக்கையாளர் பணம் அனுப்புவதற்காக சென்றிருக்கிறார். பணம் செலுத்தும் பகுதி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அங்கிருந்த அலுவலரிடம் அவர் வினவியபோது, இது மதிய உணவு இடைவேளை நேரம்... 03.00 மணிக்குத்தான் திறக்கப்படும் என்று தெரிவித்ததாகத் தெரிகிறது. ஏற்கனவே, வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் முறை சம்பந்தமாக இவ்வங்கியின் மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளதைக் கருத்தில் கொண்டு நமக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக்கு உடனடியாக விரைந்தோம். இதனிடையே, வேலைநேரம் அறிவிக்கப்பட்ட பலகையைப் பார்வையிட்ட அந்த வாடிக்கையாளர், “மதிய உணவு இடைவேளை என்று எந்த அறிவிப்பும் இல்லையே...?” எனக் கேட்டதற்கு, “நாளைக்கு எழுதுவோம்...” என்று அங்கிருந்த அலுவலர் அசட்டையாக விடையளித்தனர். இதுகுறித்து முறையிடுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவதற்காக அங்கு நிறுவப்பட்டிருந்த பல்வேறு அறிவிப்புப் பலகைகளைப் பார்வையிட்டபோது, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளடங்கிய அறிவிப்புப் பலகையை மறைத்து வங்கியின் வட்டிக்கடன் குறித்த அறிவிப்படங்கிய பதாகை தொங்க விடப்பட்டிருந்தது. அதனை ஒதுக்கிவிட்டு நாம் படமெடுக்க முனைந்தபோது, “அலாரத்தை அழுத்திவிடுவேன்... தலைமை அலுவலகத்திற்கு கம்ப்ளெய்ண்ட் வெச்சிறுவேன்...” என அங்கிருந்த அலுவலர்கள் மிரட்டுமுகமாகக் கூறினர். உடனடியாக, இவ்வங்கியின் மீதான குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதற்கான 1800 425 4445 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்புகொண்டு, வங்கியின் வேலை நேரம் குறித்து வினவியபோது, “மதியம் 01.30 மணி முதல் 02.00 மணி வரை மட்டுமே மதிய உணவுக்கான இடைவேளை...” என்று தெரிவிக்கப்பட்டது. “தற்சமயம் மணி 02.35... இங்கிருக்கும் அலுவலர்கள் 03.00 மணிக்குத்தான் திறப்போம் என்று தெரிவிக்கின்றனர்...” என்று நாம் தெரிவிக்கவும், அலுவலரிடம் அதே தொலைபேசி அழைப்பில் பேசி விபரம் கேட்டனர். “இல்லே சார்... மதிய உணவு இடைவேளை நேரம் எழுதப்படலையே...ன்னு கேட்டாங்க... நாளைக்கு எழுதிடறோம்...ன்னு சொன்னோம் சார்...” என்றார். தொலைபேசியைக் கையில் பெற்றுக்கொண்ட நாம், “பிரச்சினை அதுவல்ல! இப்போது மணி 02.40... இன்னும் அவர்கள் திறக்கவேயில்லை...” என்று மீண்டும் தெரிவித்தோம். சென்னையிலுள்ள குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் அலுவலக எண்களான +91 44 28519568 அல்லது +91 44 28589718 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அங்கிருந்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு ஒருபுறம் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் அவசர அவசரமாக அனைத்துப் பிரிவுகளின் (கவுண்டர்) அடைப்புகளும் திறக்கப்பட்டன. பின்னர் அங்கு வந்த வங்கி மேலாளர் செல்வராஜனிடம், நடந்த பிரச்சினைகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்கையில், மதிய உணவு இடைவேளை 02.00 மணி முதல் 02.30 மணி வரைதான் என்றும், நாளைக்கே அதுபற்றிய அறிவிப்பு வங்கியில் தொங்கவிடப்படும்... நாங்களும் உங்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் இருக்கிறோம்... சில நேரங்களில் எனது வேலைப்பளு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் வங்கியில் இருந்துவிட்டுதான் செல்கிறேன்... ஒரே நேரத்தில் பலரைக் கவனிக்க இயலாது என்பதால் எனது அறைக்கு ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளரை மட்டுமே அனுமதிக்கிறேன்... என்றாலும், இந்த அறையில் ஆண்கள் பகுதிக்கு ஒரு வாசலும், பெண்கள் பகுதிக்கு ஒரு வாசலும் உள்ளதால் நான் ஆண் வாடிக்கையாளருக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண் வாடிக்கையாளரும், பெண் வாடிக்கையாளர் இருக்கும்போதே ஆண் வாடிக்கையாளரும் அவரவர் பகுதி வாசல்கள் வழியாக நுழைந்துவிடுகின்றனர்... என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நான் சட்டம் பேசினால் அவர்கள் கூடுதலாக உரிமை எடுக்கின்றனர்... விபரமறிந்த ஒரு சிலர் மட்டுமே ஒத்துழைக்கின்றனர்... ஒரே நேரத்தில் பலரை சமாளிப்பது உங்களுக்கும் திருப்தியளிக்காது... எனக்கும் முடியாததுதானே...? பெண் வாடிக்கையாளர்கள் யாரையுமே நாங்கள் ஆண்கள் பகுதிக்கு வரச் சொல்லவில்லை... என்றார். பின்னர் கருத்து தெரிவித்த நாம், வேலை நேரம் அறிவிக்கப்பட்ட பலகையிலேயே மதிய உணவுக்கான இடைவேளை நேரத்தையும் தெளிவாக அறிவிக்குமாறும், வங்கி அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான முறைமைகள் அடங்கிய அறிவிப்புப் பலகையை மறைக்கும் விதமாக எதையும் தொங்க விட வேண்டாமென்றும், மேலாளரைச் சந்திப்பதற்கான முறைமைகள் குறித்தும் இருபக்கமும் அறிவிப்பு தொங்க விடுமாறு கேட்டுக்கொள்ள, அவற்றை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக ஆவன செய்வதாகத் தெரிவித்தார். அதனையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Tuesday, April 19, 2011

Turn On, Turn Off computer Moniter easily.....

This is a problem faced by me also, i'm too lazy to turn off my moniter screen, to i found a simple method to do that.Actually this is very good tip for laptop users because most of the laptops doesn't have a moniter turn off button.
Here we go,,



download this software(nealy 300kb)
PushMonitOff.exe














then run it. if you want to turn off your moniter press SHIFT+F1
that's all.(you can change the shortcut key as well)


Do you like it? Do some comments......

Sunday, April 17, 2011

Watch Star Wars Cartoon in Windows XP....


Guys Do you want to watch a cartoon now? Ok then I will show you how to watch a cartoon in Windows XP. Let’s start.

Go to Run and Type “telnet” enter Ok

    Type “o” (letter o) and enter


Then type “towel.blinkenlights.nl” and enter and wait some time


Now enjoy the DOS cartoon


DO some comment guys is this nice??....

Thursday, April 7, 2011

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட....Simplified money counting machine....

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட....


எல்லாமே எளிதாக இருக்கவேண்டும் என்றும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்காத மனிதன் இருக்கமாட்டான். அதுபோல மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக எண்ணிக் கொடுக்க வேண்டும் என்றும் வாங்கும் போது அதிக அளவு கிடைத்தால் சந்தோஷமே ஆனால் குறைந்த அளவு வாங்கிவிடக் கூடாது என்று ஓன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணி பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே உண்டு.







பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட தமிழ் நாட்டில் அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?






வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை அதற்காக. உங்களின் இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிறது பணத்தை எண்ணும் "கவுண்ட்டிங் ரிங்" என்ற மோதிரம்.



இந்த கவுண்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்

.இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுண்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களுக்கு மிகவும் இது உதவியாக இருக்குமென்பதால் இந்த பதிவை வெளிடுகிறேன். ஹீ....ஹீ...........ஹீ........

மக்களே இதுவும் உங்களுக்கு கடினம் என்றால் என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் உங்களுக்காக கணக்கிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பேன். இதற்கெல்லாம் நீங்கள் சுவிட்ஸர்லாந்து போக வேண்டாம்.



 The Counting Ring concept is actually a simplified money counting machine . Its Designed by Wei    Hansen, Li Shaochen, Xu Jinrui, Qi Yibin & Zhao Ying


இந்தமாதிரி புதிய தகவல்களை தமிழில் அறிய & படிக்க எனது ப்ளாக்கிற்கு அடிக்கடி வருகைதாருங்கள். எனது ப்ளாக்கு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த ப்ளாக்கை அறிமுகபடுத்துங்கள். உங்கள் வருகைக்கு எனது மனப்பூர்வமான நன்றி....








Tuesday, April 5, 2011

The Best.........



ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!
...

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?


இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!


வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!


குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!
தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!






Kirsten says family needs him, can't stay with Indian team.......

New Delhi, April 4 (PTI): Gary Kirsten on Monday appreciated the sentiments of Indian players, who want him to stay as coach of the World Cup winning team, but politely refused to honour the wish, citing family commitments.


Senior India batsman Sachin Tendulkar and Yuvraj Singh want Kirsten to continue in the job, saying the inspirational South African worked hard for the team's success and would be missed.
Kirsten said it would not be possible as he needs to spend time with his family. "It's been humbling to be asked to stay back. This has been a massive privilege for me but I did make a commitment to my family that it's gonna be a three-year journey," Kirsten said. "It's a lot of sacrifice to be away from home for long time. I have two sons - seven and four - and they need to see little bit of dad. It's not easy," he told NDTV.
Kirsten had decided to quit from his position as India coach before the World Cup had begun and has played a key role in transforming the Indian team into world beaters.
"Personally I want Gary to continue but I understand he has got commitments and he must have thought about this before the tournament. I respect his decision," Tendulkar said.
"It has been a pleasure to work with him, he worked as hard as the players, he is like a bowling machine, bowling 200-300 balls to the batsmen. It has always been a fabulous experience to rub shoulders with him, we will miss him," he added.
Yuvraj, who was going through a rough patch before the World Cup, said Kirsten was a father figure and helped him to regain his confidence. "He always kept a check on me. He pulled me up when the chips were down. He is a father figure and I am going to miss him," Yuvraj told ICC's official website.
"Cricket has been in the right direction since Gary came on and I hope it will remain so," said Yuvraj.

Anyway thanks Gary for you nice work ........

Friday, April 1, 2011

உலகின் அதிக ஆழமுள்ள நீச்சல் குளம் ( The deepest swimming pool on Earth)...

உங்களூக்கு கடலுக்குள் போகாமல் scuba டைவிங்க் பண்ணனுமா. அப்ப நீங்க நிமோ 33 க்கு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் உலகத்திலேயே அதிக ஆழமுள்ள ஸ்விமிங் பூல் ஆகும். இது ப்ரெஸல் ( BRUSSELS ) என்ற நாட்டில் உள்ளது. இது டைவிங் பழகுவதற்கு ஏற்ற இடம் & கடலினுள் போய் டைவிங்க் செய்வதைவிட இங்கு பழகி அப்புறம் கடலுக்குள் போவது மிகவும் பாதுகாப்பானது. இது 105 அடி ( 33 மீட்டர்) ஆழமுள்ளதுடன் 2.5 மில்லியன் குளோரின் ஃப்ரீ வார்ம் வாட்டர் உபயோகப்படுத்தபடுகிறது. இது ஒரு டுரிஸ்ட் அட்ராக்ஷ்ன் உள்ள இடம் ஆகும். நீச்சல் தெரியாதவர்களும் இங்குள்ள இன்ஸ்ரெக்டர் மூலம் இங்கு நீச்சல் அடிக்க கற்று கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு Nemo 33 என்ற தளத்திற்கு அணுகி பார்கவும்



இந்த டைவிங் பூல் John Beernaerts என்பவரால் 13 வருடங்களுக்கு முன்பு ப்ளான் போட்டு ஆரம்பிக்கப் பட்டது. ஒரு நாள் இவர் பாரில் உட்கார்ந்து பொழுது போகாமல் அங்குள்ள நாப்கின்னில் சும்மா ஏதோ படம் வரைந்தார். வரைந்த பின் அவரே ஆச்சிரியப்பட்டார். அதில் இருந்து தோன்றிய ப்ளாந்தான் இந்த மிக ஆழமான நீச்சல் குளம். இந்த நீச்சல் குளம் நிறைய டனல்கள், அதிக ரும்களால் கட்டப்படுள்ளது.இது Maze போன்று வடிவமைக்கப்பட்டது. அதனால் நாம் கவனமில்லாமல் போனால் எப்படி வெளி வருவது என்று தவிக்க வேண்டிருக்கும். இந்த பூல் வாட்டர் 33 degrees Celsius (91 Degrees F) ல் மெய்ன்டன் பண்ணப்படுகிறது.

2004 ல் இருந்து இது வரை 100,000 டைவர்ஸ் இந்த நிமோவுக்கு வந்து இருக்கின்றனர்.கடலில் உள்ளது போல ஷார்க், ஜெல்லி பிஷ், ஸ்டிங்கி பிஷ், ஆக்டோபஸ் போன்ற்வைகள் கிடையாது. இதுவரைக்கும் இதில் யாரும் இறந்தது இல்லை. இது உலகத்தில் உள்ள ஒரு யுனிக் டுரிஸ்ட் அட்ராக்ஷ்ன் ஏரியா ஆகும். டைவிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறை வந்து செல்லவேண்டிய இடம் ஆகும்

என்ன மக்களே இதை பார்க்க கிளம்பிட்டிங்களா? நீச்சல் தெரியுமல? இல்லை என்றால் என்னிடம் வந்து கற்று கொள்ளூங்கள் இது இங்கு வந்து படிப்பவர்களூக்கு மட்டும் இலவசமாக நான் கத்து தருவேன். உங்களூக்கு ஒரு செய்தி நான் கடப்பாரை நீச்சலில் உலக சாம்பியன். நிறைய அவார்டுகள் வாங்கியுள்ளேன்.

உண்மையிலேயே வசதியுள்ளவர்கள் நிமோவுக்கு வந்து போகலாம். வசதி இல்லாதவர்கள் சிறிது பொறுத்து இருக்கவும். நம்ம தலைவர் ரஜினி அவர்களூக்கு மெயில் அனுப்பி உள்ளேன் இந்த பதிவை அவர் வந்து பார்த்த பின் அவரின் அடுத்த படத்தின் சண்டை காட்சி இந்த நிமோவில் தான். அதுவரை நீங்கள் பொறுத்து இருக்கவும்.

இல்லையென்றால் இன்னொரு திட்டமும் என்னிடம் உள்ளது. நீங்கள் மாதம் ஒரு சிறிய தொகையை ( ரொம்ப அதிகமில்லை 1000 ரூ அனுப்பி வையுங்கள் அடுத்த வருடம் இறுதியில் உங்களை அனுப்பி வைக்கிறேன்....) நான் நம்ம அரசியல் வாதி மாதிரிதான் சொன்ன வாக்கை நிறைவேற்றுவேன் .







ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்......................


உலககோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின்........



இந்தியாவும் இலங்கையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்றதன் மூலமாக இந்திய அணி மிக தெம்பாக களம் இறங்க போகும் இறுதி போட்டி.இந்தியர்கள் அனைவரும் சனிகிழமை போட்டிக்காக ஆவலாக இருகிறார்கள்.இந்த வாய்ப்பை தவறவிட்டால்,இனிமேல் இதுமாதிரி ஒரு வாய்ப்பு உலககோப்பையை வெல்ல இந்தியாவிற்கு கிடைக்குமா என்றால், இல்லை
 என்பதே பதிலாக இருக்க முடியும்.ஆட்டம் நடைபெறுவது இந்தியாவில்,அதுவும் மும்பையில்.(டெண்டுல்கரின் Homeground),  இந்தியமக்களின் ஆதரவு,பொதுவாக நம் ஆட்டக்காரர்கள் சொந்த மண்ணில் அவ்வளவாக நம்மை ஏமாற்ற மாட்டார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்  அளிக்கும் விஷயம் என்று நமக்கு நிறைய சாதகமான  விஷயங்கள்  உள்ளது. 

அதேபோல் இலங்கை அணியும் நமக்கு  கொஞ்சம்   சவாலான அணிதான். Batsmans, Allrounders, Bowlersஎன்று நல்ல கலவையான அணி. தரங்கா, தில்ஷன்,சங்ககரா விக்கெட்டுகளை நாம் வீழ்த்திவிட்டால் வெற்றி எளிதாகும் என்பது உண்மை.அதேபோல்  மலிங்கா தவிர  Batsmanனை Attack செய்யும் பந்து    வீச்சாளர்கள் இல்லை என்பதும் அவர்களுக்கு குறை தான்.  முரளிதரன்,மென்டிஸ் மும்பை பிட்சில் ஒன்னும் பண்ண முடியாது என்பது என் கணிப்பு.சமிந்தா வாஸ்  இறுதி போட்டிக்கு இலங்கை அழைக்க போறாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு ...நீங்க யார வேணும்னாலும் கூட்டிட்டு வாங்கன்னுதான் நம்ம அணியினர் இருக்காங்க.

நம்முடைய அணிக்கு வந்தால், நெஹ்ரா இறுதி போட்டியில் இருக்க மாட்டார் என்றே தெரிகிறது,அது நமக்கு சாதகமா பாதகமா என்று சொல்லமுடியவில்லை.நம்முடைய Toporder Batsmans இலங்கைக்கு எதிராக நல்ல ஆடகூடியவர்கள்.தோனிகூட நாளைக்கு One - Down வந்து பார்க்கலாம். அதேபோல் குறிப்பாக சங்ககரா,ஜெயவர்தனே, தில்ஷனிடம் நம்முடைய Bowlerகள் கவனமாக பந்து வீச வேண்டும், இவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார்கள்.பில்டிங்கை பொறுத்த வரை நாம் பாகிஸ்தானிடம் சிறப்பாக செய்தோம்,அந்த Formமை அப்படியே தொடர்ந்தால் போதும்.நாளை  போட்டியில்  அஷ்வின் விளையாடுவார் என்றே தெரிகிறது.பதான்கூட நல்ல சாய்ஸ் தான்.முன்பு நடந்த போட்டிகளை வைத்து இலங்கை தானே என்று இருக்காமல், இன்றைக்கு நாம்  நன்றாக விளையாட வேண்டும் என்று இந்திய அணி  நினைத்தால், கண்டிப்பாக சொந்த மண்ணில் டெண்டுல்கர்   உலககோப்பையுடன் ஞாயிற்றுகிழமை வரும் பேப்பர்களில்  சிரித்து கொண்டிருப்பதை   யாரும் தடுக்க முடியாது.

23 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி,பல போட்டிகளில் நம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பையை வென்று,கோப்பையை தோனி அவரிடம் தர போகும் அந்த தருணம்,நம் கண்களில் நம்மை அறியாமல் கொஞ்சம் கண்ணீர் வரும்.அந்த நெகிழ்ச்சியான தருணத்துக்காக அனைத்து இந்தியர்களும் தொலைக்காட்சி முன்பு சனிகிழமை தொலைந்து போவார்கள்.

ஏனென்றால் "Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.


உலககோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின்.....